Skip to content
Home » கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று

நடைபெற உள்ளது. எனவே, இந்நிகழ்வு நடைபெறவுள்ள 31.05.2023 புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!