Skip to content
Home » கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

  • by Senthil

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த 3 பணியாளர்கள் களப்பணிக்காக சென்றபோது இந்த விபத்து நடந்தது. இந்நிலையில், விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!