மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என மதிமுக தலைமை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரூ 1,000 செலுத்தி விருப்ப 5 1 மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மன்றக் குழுவினர் முன்னிலையில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நாளையே வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்

