Skip to content
Home » மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ.ராஜேஸ் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மேலும் இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ. 10 லட்சம் முதல்வர் ஸ்டாலினிடம்

வழங்கப்பட்டது. உடன் இ.க.க.மாநில துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன்,  நா.பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!