Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் 6 வாரத்தில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!