Skip to content
Home » மிசோரம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு

மிசோரம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா,  சட்டீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு இந்த மாதம் தேர்தல் நடக்கிறது.  சட்டீஸ்கரில் மட்டும்  நாளையும்,  வரும் 17ம் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மிசோரத்தில் நாளை  ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நாளை  20 தொகுதிகளுக்கு முதல்கட்டத்தேர்தல் நடக்கிறது.  அதே போல மிசோரம் சட்டசபைக்கும்(40 தொகுதிகள்) நாளை தேர்தல் நடக்கிறது.  5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் டிசம்பர் 3ம் தேதி  அறிவிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!