பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி- பிப் – 11
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான். வரையாடு. சிறுத்தை’ செந்நாய். யானை. காட்டு மாடு. கரடி .போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது இவற்றை

காண்பதற்காகவும் வால்பாறை செல்வதற்காகவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்

ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாகச் சென்று வருகின்றனர் எந்த நிலையில் இன்று அழியார் வனத்துறை சோதனை சாவடி அருகே 3 குட்டிகள் தாய் குரங்கின் அரவணைப்பில் அமர்ந்திருந்து பால் குடித்துக் கொண்டிருந்தது இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்

