மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், நிகிதா, அஜித் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என கூறியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார், “என் மகன் மெது பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுளார். அஜித்தை அடித்து கொன்ற 5 காவலர்களும் வெளியே வரக்கூடாது” என கூறியுள்ளார்.


