Skip to content
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் இன்று இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனத் தலைவர் வரதராஜன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!