Skip to content

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் கவிதா ராமு…

புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நைடபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கலெக்டர் கவிதா ராமு, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர்

மா.செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!