Skip to content

மக்கள் தொடர்பு முகாம்… நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அரசர் குளம் மேல்பாதிகிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் மு.அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார் , தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா , அறந்தாங்கி மாவட்ட சுகாதார அலுவலர்மரு.விஜயகுமார், உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)சா. மோகனசுந்தரம், அறந்தாங்கி வட்டாட்சியர் க.கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது,மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!