Skip to content
Home » புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட அலுவலர்கள் சரவணன் , ரம்யாதேவி, தனித்துணை கலெக்டர் ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா மற்றும்  அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!