Skip to content
Home » +2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!