Skip to content
Home » புதுகையில் கொடி நாள் வசூலினை கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகையில் கொடி நாள் வசூலினை கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தர். உடன் மாவட்ட கலெக்ரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், உதவி இயக்குநர் விஜயகுமார், தனித்துணை கலெக்டர் செய்யது முகம்மது மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மேலும் முன்னாள் படைவீரர்கள் குடும்பங்களுக்கு

பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!