Skip to content
Home » புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், வருவாய்த்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்

அலுவலர்  மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர்  வி.ராமசாமி, ஊராட்சிமன்றத் தலைவர்  முத்துசெல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!