Skip to content
Home » புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர்  கமருதீன்.  இவரை 2 தினங்களுக்கு முன் விஷ வண்டு கடித்தது.  வலி தாங்க முடியாத நிலையில் கமருதீன்,  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!