Skip to content
Home » புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 3வது மாநில அளவிலான 14வயதிற்குட்ட மாணவ-மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை. சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வீரர்-வீராங்கனைகளுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினார்கள். உடன் புதுகை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலாதேவி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலா தேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலடகளட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!