Skip to content
Home » புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

  • by Senthil

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று  தொடங்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை எம்எல்ஏ

டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர்  திலகவதி செந்தில், ஒருங்கிணைப்பாளர்  தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்  செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!