Skip to content

புதுகை-20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோக்களை முன்னாள் எம்பி. எம் எம். அப்துல்லா வழங்கினார். இந்நிகழ்வில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தெய்வானை, மாநகர திமுக செயலாளர் ராஜேஷ் ,திமுக நிர்வாகிகள், மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!