Skip to content
Home » 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை  பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை லேசானது முதல்  மிதமானதுவரை இருக்கும் என்றும்  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  இந்த மழை பெய்யும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!