வங்கக்கடலில் இந்தியபெருங்கடலில் உருவாகிய இருக்க கூடிய தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

