Skip to content

சமயபுரம் கோவிலில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம்  சமயபுரம் மாரியம்மன் கோவில்   உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கை மூலம் 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  கிடைத்துள்ளது. மேலும், 1 கிலோ 942 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

error: Content is protected !!