Skip to content

மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

 

பொதுச்செயலாளருக்கு துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி கடிதம் எழுதியுள்ளார்…

மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார்.

இவர் அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!