Skip to content
Home » ஆர்ப்பாட்டம் » Page 10

ஆர்ப்பாட்டம்

திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . பாரதம் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி… Read More »திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி… Read More »திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Senthil

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் கோடிக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ. 1 லட்சம் கோடி, விவசாயிகளின் உரம் மானியம் ரூபாய்… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

மயிலாடுதுறை… நீதிபதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

வழக்கறிஞர்களின் நலனை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிபதியை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை புறக்கணித்து மாயவரம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத்தை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை… நீதிபதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க அதிகாரியாக செந்தில் என்பவர் சமீபத்தில் பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற நாள் முதல் விளையாட்டு அரங்கில் நடைபயற்சி மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பல்வேறு வகையில தொல்லை கொடுத்து வருகிறார்.… Read More »புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

மழை நிவாரணம் கோரி……நாகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி,ஒன்றிய… Read More »மழை நிவாரணம் கோரி……நாகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Senthil

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை… Read More »டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்… Read More »திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாராத ஸ்டேட் வங்கி முன்பு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது, மாவட்டத் தலைவர் ஜே. சுரேஷ் தலைமையில் தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

  • by Senthil

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ… Read More »திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

error: Content is protected !!