Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உக்ரைன் போர்

ரஷியப் போர்க்கப்பல்கள், ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன: இருதரப்பிலும் 3 பேர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது.ரஷியாவின்… Read More »ரஷியப் போர்க்கப்பல்கள், ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன: இருதரப்பிலும் 3 பேர் பலி, 30 பேர் காயம்

G7 உச்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து நடைபெறும் ஆலோசனை கூட்டம்

G7 உச்சி மாநாட்டில் டிரம்புக்கு ஐரோப்பா எச்சரிக்கை!

  • by Authour

ஈரான் ஒப்பந்தம் மற்றும் உக்ரைன் போரில் புதிய அழுத்தம். ஈரான் ஒப்பந்தம் பலவீனமா? உக்ரைன் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாட்டை மாற்ற முயலும் ஐரோப்பிய தலைவர்கள். பிரான்சில் நடைபெற்று வரும் G7 உச்சி மாநாட்டில், அமெரிக்க… Read More »G7 உச்சி மாநாட்டில் டிரம்புக்கு ஐரோப்பா எச்சரிக்கை!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடி நடவடிக்கை…

ரஷ்யா–உக்ரைன் போர் நான்காவது ஆண்டை கடந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு கூடுதல் உதவியும் ரஷ்யாவுக்கு புதிய பொருளாதார தடைகளும் வழங்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை உலக அரசியல் வட்டாரங்களில் பெரும்… Read More »அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடி நடவடிக்கை…

உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

  • by Editor

திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க… Read More »உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

மோடி தகவலுடன் ரஷ்யா சென்ற அஜித்தோவல்..

  • by Authour

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இருதரப்பும் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,… Read More »மோடி தகவலுடன் ரஷ்யா சென்ற அஜித்தோவல்..

3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதல்… Read More »3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

error: Content is protected !!