Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உறுதி

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர் சுப்பையா கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

2வது முறையாக முதலமைச்சராவது உறுதி… பொள்ளாச்சி திமுக வேட்பாளர்

  • by Editor

தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சராவது உறுதி பொள்ளாச்சி திமுக வேட்பாளர் நித்தியானந்தம் பொள்ளாச்சி ஏப்ரல் 8 பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் நித்தியானந்தம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்இந்திரா நகர், அண்ணா காலனி… Read More »2வது முறையாக முதலமைச்சராவது உறுதி… பொள்ளாச்சி திமுக வேட்பாளர்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

  • by Editor

மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 கப்பல்கள்… Read More »பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

3 பேர் கொல்லப்பட்ட வழக்கு- 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

மதுரை: கச்சநத்தத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் 2018ல் கோயில் திருவிழாவின்போது 3 பேர் ஆகியோரை வேறு ஒரு… Read More »3 பேர் கொல்லப்பட்ட வழக்கு- 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

2 மாதத்தில் திமுக ஆட்சி.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Editor

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உரையாற்றினார். அவர் தனது ஆட்சியின் சாதனைகளை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் திராவிட மாடல் 2.0-ஐ செயல்படுத்துவதாக உறுதியளித்தார். பேரவையில் அவர் ஆற்றிய… Read More »2 மாதத்தில் திமுக ஆட்சி.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

  • by Authour

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 17 , 18 ,19 மற்றும் 27 வார்டுகளில் ரூ1 கோடியே 17 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு… Read More »வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த… Read More »தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர திமுக செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டல… Read More »திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர்  மாநிலம் பெஹல்காமில்  நேற்று முன்தினம்  26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரில், தெரிவித்தும் மனுவாகவும் அளித்தனர். பின்னர் விவசாயிகளிடம், மாவட்ட… Read More »அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த… Read More »கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

  • by Authour

சென்னை கிண்டி மருத்துவமனையில்,  டாக்டர்  பாலாஜி என்பவரை, நோயாளி(பிரேமா)யின் மகன் கத்தியால் குத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது அதிர்ச்சியை  வெளியிட்டு உள்ளார்.  இது தொடர்பாக … Read More »டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று… Read More »தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்ற  மதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என  திமுக தேர்தல் பணிக்குழ அறிவித்த  நிலையில் அவர்கள் அந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில்… Read More »மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Authour

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

தமிழக வௌ்ளப்பாதிப்புக்கு அனைத்து உதவியையும் செய்வோம்… ராஜ்நாத் சிங் உறுதி..

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »தமிழக வௌ்ளப்பாதிப்புக்கு அனைத்து உதவியையும் செய்வோம்… ராஜ்நாத் சிங் உறுதி..

எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள்… Read More »எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி நேர்மையாக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

error: Content is protected !!