Skip to content

எச்சரிக்கை

ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொண்டது ,கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து… Read More »ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

  • by Authour

நாளை 4மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை  பெய்யும் எனவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை சென்னை,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களைதொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர்… Read More »சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து… Read More »விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

  • by Authour

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியை  ரமணி (26)  வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது குத்தி  கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலன் மதன்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து  பள்ளிக்கு… Read More »ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

 நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  விஜய் கட்சி தொடங்கியதும் நம்முடன் தான் கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்த்தார்.  தம்பி விஜய் கட்சியுடன் கூட்டணி சேர தயார் என்று கூறி பார்த்தார். ஆனால் விஜய் சீமானை கண்டுகொள்ளவில்லை… Read More »செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில்… Read More »சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு… Read More »கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மின்வாரிய  அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  வடகிழக்கு பருவமழை காலத்தில்  மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும்.  அடைமழை பெய்தாலும் தடையின்றி… Read More »மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

error: Content is protected !!