Skip to content
Home » ஏட்டு

ஏட்டு

போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

  • by Senthil

ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன். இவர் 10ம் நம்பர் பேட்ரோல்(பந்தோபஸ்து) வாகனத்தில் பணியில் இருந்தார். அப்போது தமிழரசன்  மது போதையில் இருந்தாராம். ஸ்ரீரங்கம்  உதவி கமிஷனர்  நிவேதா லட்சுமி நடத்திய திடீர் சோதனையில் தமிழரசன் சிக்கிக்கொண்டார்.… Read More »போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

  • by Senthil

சென்னை சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஏட்டு கமலக்கண்ணன்,  சைதாப்பேட்டை  ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு  பெண்ணிடம் அத்துமீறி சேட்டைகள் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து கமலக்கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார்… Read More »ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

விஜயபாஸ்கர் விடுதலையில் தாராளம்….. பலிகடா ஆக்கப்பட்ட திருச்சி சிறை ஏட்டு

அதிமுக முன்னாள்  அமைச்சர்  கரூர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி  நிலம் அபகரிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்டு  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் கடந்த 31ம் தேதி அவர்… Read More »விஜயபாஸ்கர் விடுதலையில் தாராளம்….. பலிகடா ஆக்கப்பட்ட திருச்சி சிறை ஏட்டு

கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை… Read More »கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலத்தில்  வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து… Read More »வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… திருச்சி மாநகர், அரியமங்கலம்… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

error: Content is protected !!