Skip to content

ஓபிஎஸ்

எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

  • by Editor

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.… Read More »எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவேன்- வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரது தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்து… Read More »தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவேன்- வெல்லமண்டி நடராஜன்

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது .. கூடுதல் வலிமை… திருமா.,

  • by Editor

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,… Read More »ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது .. கூடுதல் வலிமை… திருமா.,

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

  • by Editor

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தும் பயனளிக்காத நிலையில் தனது… Read More »திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்- இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தனி அணியாகப் போட்டியிட்டு ‘எதிரிகளையும் துரோகிகளையும்’ வீழ்த்த வேண்டும் எனச் சசிகலா திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல்… Read More »ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்- இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை

புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

  • by Editor

தேனி: நான் எந்த துரோகமும் செய்யவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இணைந்து ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அவை வளாகத்தில் ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தொடர்… Read More »ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

  • by Editor

அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More »அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

  • by Editor

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ‌.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும்… Read More »தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

error: Content is protected !!