Skip to content

கத்திகுத்து

வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்தி குத்து… 7 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி புத்தூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச பாபு (30). லோடு வேன் டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.… Read More »வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

பள்ளிக்கூட வாசலில் தாக்குதல்; மாணவனுக்கு நெஞ்சில் கத்தி குத்து

டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, பள்ளிக்கூடத்தின் வாசல் அருகே 3 சிறுவர்கள் அந்த சிறுவனை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி,… Read More »பள்ளிக்கூட வாசலில் தாக்குதல்; மாணவனுக்கு நெஞ்சில் கத்தி குத்து

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர்  பிரேமா.  இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.  பிரேமா சென்னை கிண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக  பல மாதத்திற்கு மேலாக சிகிச்சை… Read More »டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

சென்னை கிண்டியில்…. அரசு டாக்டருக்கு கத்திக்குத்து….2பேர் கைது

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாயார்   காஞ்சனா சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்நுநோய்க்காக சேர்க்கப்பட்டார். அங்கு  அவர் ஒரு மாதத்திற்க மேலாக   சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  தாயாருக்கு சரியாக… Read More »சென்னை கிண்டியில்…. அரசு டாக்டருக்கு கத்திக்குத்து….2பேர் கைது

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுபதிபாளையம் வடக்கு தெருவை… Read More »கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

error: Content is protected !!