Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளா

பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

  • by Editor

கொச்சி அருகே உள்ள ஆனைக்குளம் வனப்பகுதியில் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து வந்தன. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்… Read More »பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம்… Read More »கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

  • by Editor

கேரளத்தின் கன்னூர் அருகே உள்ள திமிரி கிராமப் பகுதியில் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதலில்… Read More »கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

கம்பி குத்தியதில் காட்டு யானை உயிரிழப்பு

  • by Editor

கேரளா: கோழிக்கோடு அருகே வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையின் நெஞ்சகப் பகுதியில் இரும்புக் கம்பி குத்தியதில் அந்த யானை உயிரிழப்புநள்ளிரவில் கூட்டமாக வந்த யானைகளில் ஒரு யானை அங்கிருந்த கார்… Read More »கம்பி குத்தியதில் காட்டு யானை உயிரிழப்பு

வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

  • by Editor

கோழிக்கோடு மாவட்டம், பெருவண்ணமுழி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம் கீழே இறங்கி வந்தது. தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் யானை கூட்டத்தை விரட்ட பட்டாசுகளை… Read More »வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

கேரளா மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார்… Read More »கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

  • by Editor

பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்… Read More »“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது.… Read More »நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 4 பேருந்துகள் தீக்கிரை – சதிச் செயலா? போலீஸ் விசாரணை

  • by Editor

கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 4 பேருந்துகள் தீக்கிரை – சதிச் செயலா? போலீஸ் விசாரணை

கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் போலீஸ்… Read More »கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

error: Content is protected !!