Skip to content

கொள்ளிடம்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

கொள்ளிடம் ஆற்றுக்குள் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் நடு திட்டில் உள்ளது.இக்கிராமத்திற்க்கும் அழகிய மணவாளன் கிராமத்திற்கும் இடையே உள்ள ஆற்று பகுதியில் இன்று காலை திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கிய சத்தத்தை கேட்டு அப்பகுதி… Read More »கொள்ளிடம் ஆற்றுக்குள் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- பரபரப்பு

பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந் நேரத்திலும் இடியும் நிலையில்… Read More »பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

பூண்டி கொள்ளிடம் ஆற்றில் ……… மேலும் ஒரு சடலம் மீட்பு

  • by Authour

பூண்டி கொள்ளிடம் ஆற்றில் முழ்கிய 5பேரில் 3 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இன்று காலைஒருவரின் சடலம் மீட்கப்படடது. சென்னை எழும்பூர்  நேரு பார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் ஜான்சன் மகன்கள் பிராங்க்ளின்… Read More »பூண்டி கொள்ளிடம் ஆற்றில் ……… மேலும் ஒரு சடலம் மீட்பு

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி இன்றிரவு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் நேரு பார்க் அருகே உள்ள ஹவுசிங் யூனிட்டில்… Read More »தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

  • by Authour

திருச்சியில்  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் ஒரு சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர்,… Read More »5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில்  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டதால், … Read More »கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

கொள்ளிடம் வெள்ளம்….சாய்ந்த மின் கோபுரங்கள்….உயர் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

மேட்டூர் அணை  கடந்த 30ம் தேதி தனது முழு கொள்ளளவான  120 அடியை எட்டியது.  அதற்கு முன்னதாகவே  28ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல்… Read More »கொள்ளிடம் வெள்ளம்….சாய்ந்த மின் கோபுரங்கள்….உயர் அதிகாரிகள் ஆய்வு…

கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடுப்பட்டுள்ளதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சார்ந்த அரியலூர்… Read More »கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…

கொள்ளிடம் வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்….. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்  முக்கொம்பில் இருந்து  கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 64ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பின்னர் கொள்ளிடத்தில்  அதிக அளவு   வெள்ளம் பாய்ந்து செல்கிறது. திருவானைக்காவல்- நம்பர்… Read More »கொள்ளிடம் வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்….. திருச்சியில் பரபரப்பு

error: Content is protected !!