Skip to content

செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

  • by Authour

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி அதிகாலை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நேற்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற… Read More »செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

error: Content is protected !!