Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொலை

சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..

  • by Editor

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுபாஷினி பாலசுப்பிரமணியம் வயது 36. இவர் ஒரு நடிகை. பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்… Read More »சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..

காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

  • by Editor

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சினேகா (22). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் லட்சுமி தம்பதியின் மகள் தங்கம் (21). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More »குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

பாட்டி திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரோகிணி (14). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த… Read More »பாட்டி திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரின் மாவட்டத்தில் உள்ள பர்சுதிஹ் (Parsudih) பகுதியைச் சேர்ந்த எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர். கடந்த மார்ச் 16 அன்று உடல்நிலை தீவிரமான காசநோயினால் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் எம்.ஜி.எம் மருத்துவமனையில்… Read More »மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

  • by Editor

ஐதராபாத்: தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைப்பவர் சட்டப்படி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சித்தார்த்த ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தெலுங்கு நடிகையாக இருந்த பிரதியுஷாவும்,… Read More »24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே… Read More »திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

  • by Editor

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம், போயினபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். ரயில்வே லோகோ பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு… Read More »தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் உள்ள போலீஸ்… Read More »ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

error: Content is protected !!