Skip to content
Home » தற்கொலை » Page 5

தற்கொலை

கிருஷ்ணகிரி நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை….பரபரப்பு

  • by Senthil

கிருஷ்ணகிரியில் பிரபல  நகைக் கடை உரிமையாளர் சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.15 மணியளவில்… Read More »கிருஷ்ணகிரி நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை….பரபரப்பு

ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை  ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு . இவர் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார்  நீதிபதி வீட்டுக்கு சென்று… Read More »ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை மெயின் ரோடு பகுதியைச் சேர்த்தவர் வசந்தராஜ்.இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் 22 வயதான வசந்தகுமார். இவர் இருங்களூர்… Read More »திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

  • by Senthil

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் 12… Read More »2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

நடிகர் விஜய் ஆன்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்… Read More »நடிகர் விஜய் ஆன்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை….

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயதான சிவகுமார். இவர் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள பட்டம்மாள் தெருவை சேர்ந்த கௌரி என்பவரை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதல்… Read More »திருச்சி அருகே மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை….

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Senthil

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் காசவளநாடு புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகானந்தம். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

  • by Senthil

கேரள திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் அபர்னா (வயது 33). இவர் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி… Read More »பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  • by Senthil

திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(31), திருமணம் ஆகாதவர். தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெசிந்தாவுடன்(47) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெசிந்தாவிற்கு திருமணமாகி… Read More »திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

error: Content is protected !!