திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.49 கோடி காணிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்து உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி… Read More »திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.49 கோடி காணிக்கை!





