Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீ விபத்து

கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

  • by Editor

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.… Read More »கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

சிவகாசி அருகே ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ பரவாத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ விபத்து காரணமாக வானம் முழுவதும்… Read More »பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து

ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து..தம்பதி பலி

  • by Editor

ராணிப்பேட்டை ஆற்காடு தேவிநகர் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தம்பதி உயிரிழந்தனர். தீ விபத்தில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பவன்லால் (46), மனைவி சுந்தரி (42) ஆகியோர் உயிரிழந்தனர்.… Read More »ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து..தம்பதி பலி

ராணிப்பேட்டை சிப்காட்டில் தீ விபத்து…

  • by Editor

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி… Read More »திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது (35). இவர் திருச்சி மாநகரில் பர்ச்சேசிங் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார் .காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர்.இந்த கார்… Read More »ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

மஞ்சள் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

  • by Editor

சேலம் பள்ளப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமானது. சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்… Read More »மஞ்சள் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருவள்ளூர், மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த… Read More »வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

error: Content is protected !!