அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹500 முதல் ₹1,500 வரை ஊதிய உயர்வு அனுமதித்து அரசாணை வெளியீடு! அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.500… Read More »அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு


