பரந்தூர் அருகே சிப்காட்- நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!
பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில் சென்னைக்கான 2-வது சர்வதேச பசுமை விமான நிலையத்தை அமைக்கும் பணியில் மத்திய… Read More »பரந்தூர் அருகே சிப்காட்- நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!


