Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரிதாபம்

ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

28.03.2026 இரவு 8 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு… Read More »ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி சிறுமி பலி- திருவையாறில் சோகம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று கண்டியூர்… Read More »ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி சிறுமி பலி- திருவையாறில் சோகம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வீட்டில் உள்ள பழைய சுவரை மின்சார கட்டிங் மிஷின் மூலம் இடிக்கும்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

புதுகை அருகே முதிய தம்பதி தற்கொலை..பரிதாபம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா வாண்டா கோட்டை வருவாய் கிராமம் திருவுடையார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கருப்பையா (70). இவரது மனைவி லெட்சுமி (67). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனராம். கருப்பையா, மனைவி… Read More »புதுகை அருகே முதிய தம்பதி தற்கொலை..பரிதாபம்

சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…

  • by Editor

சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து… Read More »சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…

சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், சிகிச்சையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியை… Read More »சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன் ஆகியோர் உயிரிழந்தார். மாட்டுக்காக புல் அறுக்க சென்றபோது கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற நாராயணன் மின்சாரம்… Read More »மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… பரிதாபம்

திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் திருமணத்திற்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (52), கல் உடைக்கும் வேலை செய்து… Read More »திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

  • by Editor

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி… Read More »2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்

  • by Editor

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்… Read More »தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்

error: Content is protected !!