Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாதயாத்திரை

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் பலி

  • by Editor

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை, சாலையோரத்தில் இருந்த யாத்ரீகர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  குஜராத்தில் நேற்றிரவு (ஏப்.,… Read More »பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் பலி

கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர்… Read More »கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை அணையா ஜோதியேற்றி தள்ளுவண்டியுடன் பாதயாத்திரை செல்லும் ராமபக்தர் கரூர் வருகை – வட இந்திய ஸ்ரீராம பக்தர்கள் வழிபாடு முடித்து வழியனுப்பி வைத்தனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம்… Read More »ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற… Read More »திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தன்னுடை பாதயாத்திரையின் போது தன்னை சந்தித்த பெண்கள் சிலர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் வருத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அதன்… Read More »ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

காஷ்மீரில் குண்டு வெடிப்பு…. பாதயாத்திரை தொடரும் காங்., அறிவிப்பு..

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து… Read More »காஷ்மீரில் குண்டு வெடிப்பு…. பாதயாத்திரை தொடரும் காங்., அறிவிப்பு..

error: Content is protected !!