Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பேச்சு

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி 34ஏ, 49 ஏ ,35,16,16 ஏ,35 ஏ ஆகிய வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

வைக்கம் விழா … சமூகநீதிக்கான வெற்றி….. பெரியார் நினைகம் திறந்து முதல்வர் பேச்சு

கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி  வைக்கத்தில் உள்ள  பெரியார் நினைவகம்  புதுப்பிக்கப்பட்டது.  அந்த நினைவகம், அதில் புதிதாக உருவாக்கப்பட்ட நூலகமும் இன்று  திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், … Read More »வைக்கம் விழா … சமூகநீதிக்கான வெற்றி….. பெரியார் நினைகம் திறந்து முதல்வர் பேச்சு

சிறு குறு தொழில்கள் தான் நாட்டின் முதுகெலும்பு…..மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் மக்களவை திமுக உறுப்பினர்  அருண் நேரு மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது: பொருளாதாரம். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காரணங்களின் ஆய்வறிக்கையின்படி இன்றைய அன்றாட உலகில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்… Read More »சிறு குறு தொழில்கள் தான் நாட்டின் முதுகெலும்பு…..மக்களவையில் அருண் நேரு பேச்சு

டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்….. சட்டமன்றத்தில் ஸ்டாலின் உறுதி

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய… Read More »டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்….. சட்டமன்றத்தில் ஸ்டாலின் உறுதி

குற்றங்களை தடுப்பதே போலீசாரின் முதல் பணி……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு… Read More »குற்றங்களை தடுப்பதே போலீசாரின் முதல் பணி……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

  • by Authour

தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை  துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார்.… Read More »தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

error: Content is protected !!