Skip to content
Home » மனைவி » Page 2

மனைவி

தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே  உள்ள முட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (62). தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கும் இவரது மனைவி கல்யாணிக்கும் (58) இடையே… Read More »தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

வாழ முடியவில்லை…. திரும்ப வந்துவிடு மகளே…. விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்..

  • by Senthil

இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என திரைத்துறையில் பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு மன அழுத்தம்… Read More »வாழ முடியவில்லை…. திரும்ப வந்துவிடு மகளே…. விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்..

மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

ஆந்திர மாநிலம் கடப்பா நகரின் என்ஜிஓ காலனியில் வசிக்கும் இரண்டாவது நகர காவல் நிலைதத்தில்  ரைட்டராக பணி புரிந்து வந்தவர் வெங்கடேஷ்வர்லு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு பிடெக் மற்றும்… Read More »மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

  • by Senthil

மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.… Read More »மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில்… Read More »மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

  • by Senthil

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (45). கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா… Read More »கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… முசிறி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

  • by Senthil

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி (23 ). இதே ஊரைச் சேர்ந்த  டெய்லர் ராஜசேகரன்(29)என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர்,… Read More »என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… முசிறி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்… Read More »நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). கடந்த 10ஆம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கடையில் பூச்சிமருந்தை வாங்கி சாப்பிட்டுட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில்… Read More »கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

டிஐஜி தற்கொலை… மனைவி, மகளிடம் போலீஸ் விசாரணை

தற்கொலை செய்து கொண்ட, கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட… Read More »டிஐஜி தற்கொலை… மனைவி, மகளிடம் போலீஸ் விசாரணை

error: Content is protected !!