Skip to content

மோசடி

தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் ஆன்லைன் வேலை எனக் கூறி தகவல் வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு… Read More »தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனக்கோடி என்பவரின் மகன் செல்வக்குமார் (47). தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சுப்பு (எ) சுப்பிரமணியன். இவர்… Read More »செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

தஞ்சாவூர், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார். சில மாதங்கள் பங்கு… Read More »தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய்… Read More »பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று  இன்று அதிகாலை சென்றது. இந்த பேருந்தில் நேரு என்பவர் நடத்துநராக செயல்பட்டு வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென பேருந்தில் ஏறி, பயணிகளிடம்… Read More »பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சி, உறையூர் கீழ செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வித்தியா (  30). இவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அணுகி உங்களுக்கு கலெக்டர் அலுவலகம் மூலம் அரசின்… Read More »அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

குறைந்த விலையில் பட்டாசு…. ஆன்லைன் மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை..

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் இதற்காக தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு புதிய ரகங்கள் கொண்டு வந்து… Read More »குறைந்த விலையில் பட்டாசு…. ஆன்லைன் மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை..

ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

நகைக்கடை சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு  என  எத்தனை மோசடிகள் நடந்தாலும், நம் மக்கள் ஒருக்காலம் திருந்த போவது இல்லை. நாங்கள் ஏமாந்தே தீருவோம் என்று அடம் பிடித்து நிற்பவர்களை என்ன செய்ய முடியும்?… Read More »ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் கடந்த வருடம் ஜனவரி 2022 அன்று ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி முதலீட்டு நிறுவனம் அர்ஜூன் கார்த்திக் என்பவரால் தொடங்கப்பட்துள்ளது. அதில் பங்குதாரராக விக்னேஷ் மாஜினி மற்றும் கணக்கு… Read More »கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி…கட்டுமான அதிபர் மீது புகார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரான மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ரூ.25 கோடி… Read More »நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி…கட்டுமான அதிபர் மீது புகார்

error: Content is protected !!