Skip to content

வாலிபர்

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சாவூர், ஜூலை 9 – போக்குவரத்து நெரிசல் மிகுந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்த தொழிலாளியை கடையிலிருந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம்… Read More »கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம்  தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை  மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு  (28). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட… Read More »திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருச்சி மாவட்டம் மணப்பாறை,  மணப்பாறைப்பட்டி சாலையில் வசிப்பவர் நாகராஜன், இவரது மனைவி  எழிலரசி.   அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.  பக்தர்கள் நேர்த்திக்கடனாக காலையில்  சாமிக்கு குடத்தில் தீர்த்தம் கொண்டு சென்று… Read More »மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

  • by Authour

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் ( 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள்  ஜெய்சங்கர் (35) ,… Read More »திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

  • by Authour

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. தொலைக்காட்சியைத் தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் தன் உதவும் குணத்தால்… Read More »பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேல சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார். தற்போது அந்த சிறுமி மருத்துவமனை சென்று பரிசோதித்ததில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

  • by Authour

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க… Read More »இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

error: Content is protected !!