Skip to content

விவசாயிகள்

டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்… Read More »டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

  • by Authour

விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள்… Read More »டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

  • by Authour

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

திருச்சியில் விவசாயிகள் முன்னணி – மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் ஒன் டோல்கேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 16ஆம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சியில் விவசாயிகள் முன்னணி – மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க… Read More »சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட… Read More »டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Authour

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

விவசாயிகள் போராட்டம்……..டில்லியில் 144 தடை

  • by Authour

டில்லி  நோக்கி பேரணி’ என்ற பெயரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் நாளை டெல்லி நோக்கி பேரணியாக… Read More »விவசாயிகள் போராட்டம்……..டில்லியில் 144 தடை

ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி… Read More »ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் ,… Read More »விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

error: Content is protected !!