காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு நிலங்களை காங்கிரஸ் எம்.பி. கே. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்திய நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கே. கோபிநாத் வைத்துள்ள 22… Read More »காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
