Skip to content
Home » அசத்தல்

அசத்தல்

கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

கோவையை சேர்ந்த விஸ்டீரியா க்ளோபல் என்ற நிறுவனம் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல்… Read More »கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

நாகை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா… கண்ணகி நாடகம்… பள்ளி மாணவிகள் அசத்தல்..

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் மண்டலம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தமன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்… Read More »நாகை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா… கண்ணகி நாடகம்… பள்ளி மாணவிகள் அசத்தல்..

ஆசியப்போட்டி…20வது தங்கத்தை வென்றது இந்தியா… தமிழக வீராங்கனை அசத்தல்

  • by Senthil

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று  காலை நடந்த  ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில்  இந்திய ஜோடி மலேசியாவை  2-0 என்ற  நேர் செட்டில்  வென்று தங்கப்பதக்கம் … Read More »ஆசியப்போட்டி…20வது தங்கத்தை வென்றது இந்தியா… தமிழக வீராங்கனை அசத்தல்

சுதந்திர தின விழா… தேசிய கீதம் பாடலை எழுதி கொண்டாடிய 50 மாணவ-மாணவிகள்..

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது . கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம்… Read More »சுதந்திர தின விழா… தேசிய கீதம் பாடலை எழுதி கொண்டாடிய 50 மாணவ-மாணவிகள்..

கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

  • by Senthil

கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ்… Read More »கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் கரூரை சார்ந்த வீரர்கள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான போட்டியில் கவின்… Read More »முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

  • by Senthil

கோவையை சேர்ந்த மூன்று வயது சிறுமி மூன்று விதமான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். விளையாட்டுத் தனமும், சின்னசின்ன குறும்புகளும் கொட்டிக் கிடக்கும் மனங்களை கொண்டவர்கள் தான் குழந்தைகள். என்னதான்… Read More »ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

error: Content is protected !!