Skip to content
Home » அண்ணன்

அண்ணன்

டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

  • by Senthil

திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின்… Read More »டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை… Read More »திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன்கள் ஏழுமலை (47),  திருமலை (44). கூலி தொழிலாளர்கள். ஏழுமலைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமலை, திருமணம் செய்து… Read More »சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

  • by Senthil

கிருஷ்ணகிரி ஆடவர் கலை கல்லூரியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனை தட்டிகேட்ட மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன… Read More »தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

error: Content is protected !!