Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக ஆட்சி

கோவை மாநகராட்சியில் அதிரடி: அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று… Read More »கோவை மாநகராட்சியில் அதிரடி: அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம் – சிபிஎம் பெ.சண்முகம்

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில்… Read More »திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம் – சிபிஎம் பெ.சண்முகம்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.. ஈரோட்டில் முதல்வர் ஸ்பீச்

  • by Editor

தமிழக வளர்ச்சியால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர் வேட்பாளர்களுக்கு வாக்கு… Read More »அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.. ஈரோட்டில் முதல்வர் ஸ்பீச்

அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கிய மா.செ.ப.குமார்…

  • by Authour

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்   ப.குமார்  காட்டூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் துண்டு பிரசாரங்களை விநியோகித்து கழக… Read More »அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கிய மா.செ.ப.குமார்…

போலி சான்றிதழ் மூலம் அரசு பணி…..டிஎஸ்பி, ஆர்டிஓ உள்பட 9 பேர் மீது வழக்கு

  • by Authour

மதுரை காமராஜர் பல்கலைக்கழக  தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பினார். அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலி… Read More »போலி சான்றிதழ் மூலம் அரசு பணி…..டிஎஸ்பி, ஆர்டிஓ உள்பட 9 பேர் மீது வழக்கு

error: Content is protected !!